மாசு மரு போக

மாசு மரு போக
உலர்ந்த சாமந்தி, உலர்ந்த ஆவாரம் பூ ஆகிய இரண்டையும் தலா அரை கப் எடுத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்த பவுடரை பாலில் கலந்து முகத்தில் பூசி வந்தால் மாசு மற்றும் மரு இல்லாமல் முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.