மாம்பழப்பிரசாதம்



நாகர்கோவில் அருகே உள்ள ஊர் கோட்டார். இங்குள்ள விநாயகர் கோவிலில் சித்திரையின் முதல்நாள்
அதாவது தமிழ் புத்தாண்டு அன்று மட்டும் வரும் பக்தர்களுக்கு மாம்பழப்பிரசாதம் வழங்கப்படுகிறது.