மூன்று வரியில் ஒரு கதை

மேடையில் செடி நடுவோம் மரம் வளர்ப்போம் இயற்கையைப் பாதுகாப்போம் என்று வாய்கிழிய பேசிய அரசியல்வாதி ஆளவந்தான் இரவோடு இரவாக மரங்களை வெட்டி கடத்தல் வியாபாரம் செய்து பெரும் பணக்காரன் ஆனான்.