தமிழ்நாட்டில் தபால் நிலையப்பணி

தமிழ்நாட்டிலுள்ள தபால் நிலையங்களில் காலியாக உள்ள 227 பல்நோக்கு பணியாளர் இடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி. மெட்ரிகுலேஷன் அல்லது ஐ.டி.ஐ. எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்