தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB)

 தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) சிறப்பு போலீஸ் இளைஞர் படைக்கு 10500 நபர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 01.10.2013. மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்